Thursday 31 October 2013

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS இல் பதிவேற்றம் செய்த விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க வேண்டும். EMIS இல் அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது எனவும், இதில் ஏதேனும் தவறு இருப்பின் அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று தலைமை ஆசிரியர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என உத்தரவு இடப் பட்டுள்ளது. 

No comments:

Post a Comment