Friday, 5 September 2014

ஆசிரியர் தின விழா


பாரத ரத்னா டாக்டர் சர்பவள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினவிழாவாக தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற பெரியோர் சொற்படி கடந்த கல்வியாண்டில் சிறப்பாகப் பனியாற்றிய ஆசிரியர்களைப் பாராட்டி விருது வழங்கும் பொருட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாளான இன்று 53வது ஆசிரியர் தினவிழா சென்னை -31 சேத்துப்பட்டு எம்.சி.சி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .    

புகைப்படங்கள் 










































































































ஆசிரியிர் தின விழா

      தமிழ்நாடு அரசு சார்பாக ஆசிரியர் தின விழா டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் செப்டம்பர் 5/09/2014 அன்று நடைபெற உள்ளது . மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு நல்லாசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளார் 

இதோ விழா நடைபெறும் MCC Hr. Sec. School சேத்துப்பட்டு





































டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வாங்கும் நல்லாசிரியர் அனைவர்க்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்     
   

Tuesday, 2 September 2014

TNPSC - Departmental Examination - Dec. 2014

TNPSC - Departmental Examination - Dec. 2014

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations - December 2014
Tamil  |  EnglishOnline up to
30 Sep 2014
*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014

*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14

*தேர்வு கட்டணம் ரூ30,அஞ்சலக கட்டணம் ரூ.12 சேர்த்து விண்ணப்ப பாடத்திற்கும் சேர்த்து

*தேர்வு நுழைவுச்சீட்டு 17.12.14 முதல் 31.12.14

*தேர்வு முடிவு 7.3.15&16.3.15

Sunday, 31 August 2014

இரங்கல் செய்தி ..........!!!

வருந்துகிறோம்.............!!!!

                        சிவகங்கை மாவட்டம் , சிவகங்கை ஒன்றியம் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.அ.ஆரோக்கியம் அவர்களின் தாயார் இன்று   31/08/2014 பிற்பகலில் இறைவனடி சேர்ந்தார் .

                        அம்மையாரின் இறுதி சடங்கு பரமக்குடியில் நாளை (1/09/2014) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

                        உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறது