Sunday 31 August 2014

இரங்கல் செய்தி ..........!!!

வருந்துகிறோம்.............!!!!

                        சிவகங்கை மாவட்டம் , சிவகங்கை ஒன்றியம் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.அ.ஆரோக்கியம் அவர்களின் தாயார் இன்று   31/08/2014 பிற்பகலில் இறைவனடி சேர்ந்தார் .

                        அம்மையாரின் இறுதி சடங்கு பரமக்குடியில் நாளை (1/09/2014) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

                        உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறது  

No comments:

Post a Comment