Thursday 26 December 2013

9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்

9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்

2004ம் ஆண்டு இதே நாள், டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவில் வந்த பூகம்பம் அதைத்தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிணக்காடாக்கிய சுனாமி பேரழிவு நடந்தேறியது, தமிழகமும் கடும் உயிரிழப்புகளை சந்தித்தது.

கடல்கோள் என்று சங்க இலக்கியங்களில் நினைவு கூறப்படும் இந்த பேரழிவுகளினால் பல நகரங்களை கடலுக்கு காவு கொடுத்து இழந்துள்ளது தமிழ் தேசம்.

# சுனாமி பேரழிவுகளில் இறந்து போன அனைத்து உயிர்களுக்கும் நினைவு கூர்ந்துaeeo s அஞ்சலி செலுத்துகிறோம்.

No comments:

Post a Comment