Friday 29 November 2013

நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் சனிக்கிழமை (நவம்பர் 30) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் வளிமண்டத்தின் மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

No comments:

Post a Comment