Monday, 8 July 2013

SWEET MEMORIES - 3

இனிய நண்பர்களுக்கு 
                                              அன்பு வணக்கம் 

 நான் HYDERBAD யில் கலந்து கொண்ட  COMMUNITY PARTICIPATION AND SOCIAL MOBILIZATION FOR UNIVERSALIZATION OF ELEMENTARY EDUCATION  பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்  

                                    1.சென்னை விமான நிலையம் 
                                                               DATE  : (1/7/2013)   TIME : 3.30 P.M







2.HYDERABAD விமான நிலையம் (1/7/2013)
TIME : 4.40 P.M 



3. விமான நிலையத்தில் இயற்கை காட்சிகள்
  












4. NIRD நுழைவாயில் ராஜேந்தர் நகர் 
ஹைதரபாத் 




5. NIRD MAIN OFFICE





6.மகாத்மா காந்தி சிலை 




7. நாங்கள் தங்கி இருந்த விருந்தினர் மாளிகை 


8. விருந்தினர் மாளிகையின் வரவேற்புஅறை 












9.தங்கும் அறைகள்  


10. உணவு கூடம் 



11.TRAINING HALL 





















12.GROUP DISCUSSION




                                     



 



13.பயிற்சி முகாம் பற்றி FEEDBACK ஐ அங்கு ONLINE மூலம் பதிவு செய்கிறோம்   


                                                                         

14. மதிப்புக்குரிய  இணை இயக்குனர்கள் ONLINE யில் பயிற்சி மூகாம் பற்றி தங்கள் FEEDBACK ஐ பதிவு செய்கிறார்கள் 


                                      

                                                         
15.EGMORE உதவி தொடக்க கல்வி அலுவலரும் பயிற்சி முகாம் பற்றி FEEDBACK பதிவு செய்கிறார்  




                                           



16. ONLINE யில் பதிவு செய்யபட்டவுடன் LCD மூலம் நம் பெயர் தெரியும்  



17. NIRD - NATURAL SCENES  


                                      



























                                    

                                       

                                     

                                     



                                     

                                     

                                     

                                     
                                     
                                      


                                      
 
                                       
                                   
18. RAMOJI FILM CITY
                                         FUNDUSTAN -KIDS DREAM WORLD










19.THRILL RIDE



20.EUREKA 


21.RAMOJI TOWER





21. SHOTTING SPOT FOR HISTORICAL (MOVIES & SERIALS )




22. இந்த பேருந்தில் 20 K.M  RAMOJI FILM CITY ஐ சுற்றி பார்த்தோம் 


23. REAL STUNT SHOW PLACE IN RAMOJI FILM CITY
ITS VERY THIRRILLING  






24. SHOTTING SETTINGS





25. நல்லா பாருங்க 



26.GROUP PHOTO



27. RAJENDRA NAGARயில் உள்ள ஒரு தனியார் பள்ளி 



28. RAJENDRA NAGAR பெருமாள் கோவில் 




மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை 8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது.

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைத் தவிர்த்து, தமிழகத்தில் பிற பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வரன் முறைப்படுத்த, கடந்த 2002ல் தமிழ்நாடு மாநகராட்சி சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்து, ஐகோர்ட் உத்தரவால் அது கைவிடப்பட்டது.அதனைக் கொண்டு வந்த அதே அ.தி.மு.க., அரசு, 2007 ஜூலை 1க்கு முன்பாக தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 2 அரசாணைகளை (எண்:234 மற்றும் 235 ) கடந்த ஆண்டு அக்.,30ல் வெளியிட்டது.

தீத்தடுப்பு வசதிகள், அவசர வழிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குனரிடம் சான்று பெற வேண்டும்; கட்டடத்தின் வளாகத்திற்குள் அல்லது 250 மீட்டர் தூரத்துக்குள் "பார்க்கிங்&' வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்; கட்டடம் அமைந்துள்ள சாலையின் அகலத்தைப் பொறுத்தவரை, 20 சதவீதம் வரை விதிமீறலை அனுமதிக்கலாம்; பக்கத்திறவிடம் (செட் பேக்) மற்றும் தள வியாபித பரப்பு (எப்.எஸ்.ஐ.,-புளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்) விதிமீறல், 50 சதவீதம் வரை இருக்கலாம் என்பது போன்ற நிபந்தனைகள் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

கட்டடம் அமைந்துள்ள நில பயன்பாடு, அதற்குரியதாக மட்டுமே இருக்கவேண்டும்; விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்டடம் கட்டியிருந்தால், அதை வரன்முறைப் படுத்த முடியாது; உரிய அதிகார அமைப்பிடம் திட்ட அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வரன்முறைப்படுத்த வேண்டும்; நகராட்சி, மாநகராட்சிகளின் அதிகாரத்துக்குட்பட்ட கட்டடங்களுக்கு அந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளூர் திட்டக்குழுமம் போன்ற நகர ஊரமைப்புத்துறை மூலமாகவும் இதற்காக விண்ணப்பிக்குமாறும் அரசாணை அறிவுறுத்தியிருந்தது.

இந்த அரசாணையின்படி, தங்களது கட்டடங்களை வரன்முறைப்படுத்திக்கொள்ள, சில சலுகைகளை வழங்க வேண்டுமென்று, தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதிக்கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதாவது, அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; மொத்தப்பரப்பில், 10 சதவீத இடங்களை (ரிசர்வ் சைட்) உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அந்த இடங்களை திறந்த வெளி அல்லது பூங்காவாக தாங்களே பராமரித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தன.அதனை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடந்த 26ம் தேதியன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஓர் அரசாணையை (எண்:161) வெளியிட்டுள்ளது.

இதன்படி, கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில் 50 சதவீதத்தைச் செலுத்தினால் போதும்; ஆறு மாதங்களுக்குள் இத்தொகையைச் செலுத்துவோர்க்கு மட்டுமே இது பொருந்தும்; அத்துடன், 10 சதவீத திறந்த வெளி இடங்களில் (ரிசர்வ் சைட்) கட்டடம் எதுவும் கட்டக்கூடாது; மைதானமாக பயன் படுத்தக்கூடாது; அந்த இடங்களை பூங்காக்களாக அந்தந்த கல்வி நிறுவனங்களே பராமரிக்கலாம்.

இந்த அரசாணையால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய கட்டமைப்புக் கட்டணத்தில், 50 சதவீதம் இழப்பு ஏற்படும்; தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவன கட்டடங்கள் செலுத்த வேண்டிய தொகை என்று கணக்கிட்டால், இது பல நூறு கோடி ரூபாயைத் தாண்டும்; இதைக் குறைத்ததன் பின்னணியில், பெரும்தொகை கை மாறியிருக்க வாய்ப்புள்ளதாக நகர ஊரமைப்புத்துறை அலுவலர்களே சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில், அனுமதியே பெறாமல், கணக்கிலேயே வராமலிருந்த கல்வி நிறுவன கட்டடங்கள், அங்குள்ள திறந்தவெளியிடங்கள் ஆகியவை குறித்த விபரங்கள் இதனால் தெரியவருமென்றும் நம்புகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு