Saturday 10 August 2013

BLOGGER's MESSAGE

கல்வி பணியில் கணினியை கொண்டு  கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும்  பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBOOK , BLOG என்று அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்துக்கின்றமைக்கு கல்வி துறையில் நானும் ஒரு அங்கம் என்ற வகையில் மகிழ்ச்சியை பகிரிந்துகொள்கிறேன் 

எதிர் வரும் காலங்களில் மாணவர் கல்வி சார்ந்த கற்றல் கற்பித்தல் அனுபவங்களை கூடுதலாக சேர்க்கப் பாடுபடுவோம்  

கல்வி சார்ந்த வலை தளங்கள் ....
1. www.kalvisolai.com
2.www.tnkalvi.com
3.www,teachertn.com
4.www.tamilnaduasiriyar.com
5.www.padasali.nat.
6.www.mptnptf.blogspot.com
7.www.tnptfvirndhunagar.blogspot.in
8.www.chennaitnptf.blogspot.in
9.www.sstaweb,blogspot.in
10.www.asiriyarkudumbam.blogspot.in
11.www.tntam.blogspot.com.
12.www.tnasiriyararangam.blogspot..com
13.www.tamilagaasiriyar.com
14.www.taakkootani.blogspot.in
15.www.testfnagai.blogspot.in
16.www.voiceoftata.blogspot.in
17.www.testfinkilvelur.blogspot.in
18.www.tnstfcuddalore.blogspot.in.
19.www.teachersalem.blogspot.in
20.www.arivomarasanaigal.blogspot.com.
21.www.aeeoassociation.blogspot.in





facebook
tnkalvl
sstateachers
asiriyarkural
tamilagaasiriyar
teacherskottanikrishnagiri
murugaselvarajan
ramasamy
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஸ்ரீவில்லிப்புத்தூர் 
ஜனநாயகம் ஜனநாயகம்   
tnptfmani

நான் தொகுத்ததில் விடுபட்ட BLOG இருந்தால்  உடனே என்னுடைய E.Mail க்கு தெரிவிக்கவும் 
aeeoganesan@gmail.com
9750982287




Friday 9 August 2013

மாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்சு

வேலூர்
மாணவர்களால் சாதித்து காட்ட முடியும் என்று கலெக்டர் சங்கர் பேசினார்.
ஓவியப்போட்டி
வேலூரில் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் சார்பில் தேசிய ஓவியப்போட்டி நடந்தது. ஓவியப்போட்டியை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 400 பள்ளிகளில் இருந்து 450 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

டி.இ.டி., தேர்வு மையம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு, தென் மாவட்டங்களில், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதால், தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?

மனிதன் வாழப் பிறந்தவன்; உண்மை தான். ஆனால், அவன் எப்படி வாழ ஆசைப்படுகிறான் என்பதில் தான் பிரச்னையே ஏற்படுகிறது. பணத்துக்கும், பொருளுக்கும் ஆசை; புகழுக்கும், பெயருக்கும் ஆசை; தலைவனாக ஆசை; பிறரை அடிமைப் படுத்துவதற்கு ஆசை என்று, ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக் கொண்டே வருகிறது. தேவைக்கு மேல் தான் இருக்கிறதே மேலும் எதற்கு, என்று நினைப்பதில்லை. இதுதான், மனித சுபாவம்.

தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிப்பு

சேலம்: ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தனியார் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் விடுப்பு எடுத்து, தேர்வுக்கு தயாராவதால், தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

மாணவர் நலத்திட்டம் கையேடு தயாரிக்க அறிவுறுத்தல்

சென்னை: மாணவர்களுக்கு வழங்கப்படும், நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவி தொகை விபரம் குறித்த கையேடை, தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி கல்விதுறை, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி உள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் முதலமைச்சரின் தகுதி பரிசுத் திட்டம் நடப்பாண்டிலும் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளி சான்றிதழ்களில் முறைகேடு ஆசிரியர்களின் மோசடி உறுதியானால் ஊதியம் திரும்பப் பெறப்படும்

First Published : 09 August 2013 03:43 AM IST
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்கள் பலர் சான்றிதழ்களை போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Thursday 8 August 2013

இயக்குனர்களுடன் சந்திப்பு

           

  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் கௌரவத் தலைவர் திரு அ.சுந்தரராஜன்,தலைவர்   திரு மு.அய்யாசாமி, பொதுச் செயலாளர்  திரு.ச,சௌந்தரராஜன், பொருளாளர்   திரு. அ.ஆரோக்கியம்,  தலைமை நிலைய செயலாளர் திரு.இரா.கணேசன்., திருச்சி மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  அருளானந்தம் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர். ரெ.இளங்கோவன் அவர்களை 07.08.2013 அன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிகளில்ஆசிரியர்கள்  காலம் தவறாது வருகை புரிய  உரிய நடவடிக்கைகளை  உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

       உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு தொலைபேசி வசதியுடன் கூடிய இன்டர்நெட் வசதி செய்து தரப்படவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மூன்று பருவங்களிலும் இலவச பாடநூல் வழங்கிட மாவட்ட அளவில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லாத தொடர்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இயக்குனர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.   நமது பிரதான கோரிக்கையான பதவி உயர்வு பணியிடமாக அறிவித்தல் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்தார்.

     
        பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர்  வி.சி.இராமேஸ்வரம் முருகன் அவர்கள் இயக்கப் பொறுப்பாளர்களை பெயர் சொல்லி இன்முகத்துடன் வரவேற்றார் .  இயக்கப் பொறுப்பாளர்கள் வாழ்த்து  தெரிவித்தனர்.  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம் விரைவில் பதவி  உயர்வு பணியிடமாக மாற்றப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன்  தெரிவித்தார்.



       மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் முனைவர்  ச. கண்ணப்பன்  அவர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.உங்களுக்கு நன்மை  செய்துவிட்டு வந்திருக்கிறேன்  என்று குறிப்பிட்டார். 

     மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை அவர்களையும் இயக்கப் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். முறைசாராக் கல்வி இணை இயக்குனர் திரு ராமராஜன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.. அரசு தேர்வுகள் இயக்குனர் திரு கு.  தேவராஜன் அவர்களுக்கு சங்கப்  பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர் 

********************************************************************************

Wednesday 7 August 2013

TNTET - 2013 - HALL TICKET PUBLISHED


TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
  
  
           

Dated: 06-08-2013

Chairman

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.
வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜல்லடியன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்தப் பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறதா என்பதையும், கற்றல், கற்பித்தல் பணிகளையும் அவர் ஆய்வு நடத்தினார். பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆசிரியர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
வழிபாட்டுக் கூட்டம், செயல்வழிக் கற்றல் வகுப்புகள், உடற்பயிற்சி வகுப்புகள், நூலகங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அதோடு சத்துணவுக் கூடத்தைப் பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்களை அவர் சோதனையிட்டார்.
தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசினார். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த அமைச்சர்

சென்னை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார்.

Tuesday 6 August 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க!

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை எதிர்கொள்பவர்களுக்காக விளக்கப் பாடங்களையும் மாதிரி வினா-விடைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இத்தேர்வை எதிர்கொள்வதற்கு ஆசிரியர்கள் வழங்கும் வெற்றிக்கு வழிகாட்டும் யோசனைகள் இதோ...

ஆசிரியர் படிப்பு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை



ஆசிரியர் படிப்பு மாணவ – மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

ஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்ஆகஸ்ட் 06,2013,10:34 IST

புதுச்சேரி: விழுப்புரம் அருகே, அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், உள்ளூர் பட்டதாரி மாணவிகள் ஊதியம் இன்றி, மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.

போலி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அனுமதி சீட்டு பெறாமல் பள்ளி பணிக்காக என போலியாக "ஸ்டிக்கர்" ஒட்டப்பட்டு வலம் வரும் தனியார் வாகனங்களால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டைஆகஸ்ட் 06,2013,08:01 IST

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அடையாள அட்டை வழங்கி, அவர்களின் முழுமையான விவரங்களை, இணையதளத்தில் வெளியிட, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஓரிரு நாளில் நடக்க உள்ள, "சிண்டிகேட்" கூட்டத்தில், ஒப்புதல் பெறவும், பல்கலை முடிவு செய்துள்ளது.

ம.பி., பள்ளிகளில் பகவத் கீதை பாடம் : காங்கிரஸ் எதிர்ப்பு

போபால் : மத்திய பிரதேச மாநில்தில் ஆளும் மாநில அரசு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக அறிமுகப்படு்த்தியுள்ளது.

ஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு

புது தில்லியில் உள்ள இந்தியன் லா இன்ஸ்டிடியூட்டில், ஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு படிப்பதற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

282 தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்

நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு மேலும் 282 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

இக்னோ: ஆசியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகம் By dn, புது தில்லி First Published : 06 August 2013 03:02 PM IST

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியியல் துறையில், ஆசிரியர்களுக்கென இரண்டு வருட தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி: 900 மாணவ, மாணவிகள் சேர்க்கை By dn, காஞ்சிபுரம் First Published : 06 August 2013 12:57 PM IST

அரசு பள்ளிகளில், 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வியை புகுத்த அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 900 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Monday 5 August 2013

வேலை கிடைக்கவில்லையா? தளர்ந்து போகாதீர்கள்

இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் ஒவ்வொரு நிறுவனமாக வேலை தேடி செல்வதை பார்க்க முடியும். சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் அறிவுரை

ஓசூர்: "மாணவர்கள் படிக்கும்காலத்தில் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும்," என சென்னை உளவியல் நிபுணர் ரகுநாத் பேசினார்.

உதவிப் பேராசிரியர் நியமனம்: பணி அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்க புதிய விதிமுறைகள்

அரசுக் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் பணி அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கல்விமுறையில் மாற்றம் தேவை

கல்வி என்பது மக்களின் அறியாமையை உணர்வதற்கான கருவி. அது தற்போது வேலைக்கான படிப்பு என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. இது சமூக மாற்றத்துக்கான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்

தமிழகத்திலிருந்து 2012- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் 22 ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Sunday 4 August 2013

CURRENT AFFFIRS JAN2012-JAN2013.

தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 3% அளித்து ஊதிய நிர்ணயம் திருத்தியமைப்பது குறித்த மாதிரி படிவங்கள்

பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து தமிழக அரசு உத்தரவு



சென்னை,

பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித்தகுதிக்காக வழங்கப்படும் 2 ஊக்க ஊதியங்களை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2 ஊக்க ஊதியம்
தமிழக அரசில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோர் பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களின் உயர்கல்வித்தகுதியை கருத்தில் கொண்டு 2 ஊக்க ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. (இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

உங்கள் திறனுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள்

இந்தியாவில் இன்ஜினியரிங், மருத்துவம், வங்கி, ஆசிரியர், சட்டம், மீடியா, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் தகுதி திறமைக்கேற்ப இந்த துறைகளை தேர்ந்தெடுக்கின்றனரா என்பது சந்தேகமே.

"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரிவிக்கலாம்": கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர்: அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 203 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது: