Friday 5 September 2014

ஆசிரியர் தின விழா


பாரத ரத்னா டாக்டர் சர்பவள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினவிழாவாக தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற பெரியோர் சொற்படி கடந்த கல்வியாண்டில் சிறப்பாகப் பனியாற்றிய ஆசிரியர்களைப் பாராட்டி விருது வழங்கும் பொருட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாளான இன்று 53வது ஆசிரியர் தினவிழா சென்னை -31 சேத்துப்பட்டு எம்.சி.சி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .    

புகைப்படங்கள்