Monday 4 November 2013

தேசிய சட்டப் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு

தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், எம்.பில், பி.எச்டி படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒடிசாவில் இயங்கி வரும் தேசிய சட்டப் பல்கலையில், 2013-14 கல்வியாண்டில் எம்.பில், பி.எச்டி படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலையில் எல்.எல்.எம்.,யில் 55 சதவீது மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை சட்டப் படிப்பு அல்லது அதற்கு தகுதியான படிப்பில் 55 சதவீத பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்படுகின்றது.
கூடுதல் விவரங்களை அறிய தேசிய சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment