Monday 4 November 2013

தொடர்மழை: விழுப்புரம் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்தரவிட்டார்.
விடுமுறை அறிவிப்பு காலதாமதாக வெளியிடப்பட்டதால்,  காலையில் பள்ளிக்குக் கிளம்பிச் சென்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment