Monday 4 November 2013

கனமழை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்ககடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த குறைந்தழுத்த காற்று தாழ்வு நிலை நகர்ந்து தற்போது கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment