Tuesday 5 November 2013

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடு

சென்னை: டி.இ.டி., தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் முதல் தாளுக்கான முடிவுகள் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டி.இ.டி., தேர்வின் இரண்டாம் தாள் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்தி 72 ஆயிரம் பேர் எழுதினர். 

No comments:

Post a Comment