Tuesday 25 June 2013

பொறியியல் கலந்தாய்வு: 3 நாட்களில் 6940 பேர் ஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் ஜூன் 23ம் தேதி நிலவரப்படி, 6490 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 8657 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 6940 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இவற்றில் 1690 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அதே சமயம் கலந்தாவில் பங்கேற்றும் எந்த கல்லூரியும் தேர்வு செய்யாதவர்கள் 27 பேர் ஆகும்.
கலந்தாய்வு குறித்த தகவல்களுக்கு www.annauniv.edu/tnea2013/press.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment