Monday 7 October 2013

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.



No comments:

Post a Comment