Monday 21 October 2013

நீலகிரி மாவட்ட பொது குழு 20/10/2013



பயணங்கள் படிப்பினை என எழுத்தாளர் S.இராமகிருஷ்ணன் கூறினார் . நீலகிரி மாவட்ட AEEO சங்க பொதுக்குழு கூட்டம் செல்ல கோவை பேருந்து நிலையம் . மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர்  இருவரும் பயணத்துக்கு தயார் நிலையில் 




பேருந்து நிலையம் -- கோவை 20/10/2013


மலைப் பாதையில் நமக்குப் பொருத்தமான வாசகம் 
நாளைய கவலை இன்று வேண்டாம்
இன்றைய கடமை நாளை வேண்டாம்  


குன்னூர் லயன்ஸ் துவக்கப்பள்ளியில் மாநில நிர்வாகிகள் மற்றும் நீலகிரி மாவட்ட உறுப்பினர்கள்  





AEEO சங்க கெளரவத் தலைவர் , பொதுச் செயலாளர் , தலைமை நிலையச் செயலாளர் , மாவட்ட தலைவர் திரு.எம்.ஆர்.தேசிங் , செயலாளர் திரு.ஜெ.பி.கிருஷ்ணமூர்த்தி , பொருளாளர் திருமதி.பி.ஜெயஸ்ரீ மற்றும் திரு.ஆர்.ஹரிகுமார் , திரு.பி.ஆர்.பாலசுப்ரமணியன் , திரு.எச்.பி.ரவி , எஸ்.அந்தோணியம்மாள் , எஸ்.மாதவன்  , திரு.பொன்.தன்ராஜ்











இயக்க வளர்ச்சி நிதி வழங்குகிறார்கள் மாவட்ட பொருளாளர் , மாவட்ட தலைவர் , மாவட்ட செயலாளர்  , மற்றும் ஹரிகுமார் ,   





உதகை பொதுக் குழு சிறப்பாக நடைபெற்றது  கல்வி வளர்ச்சி சார்பாகவும் இயக்க வளர்ச்சி சார்பாகவும் பல திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . 

No comments:

Post a Comment