Wednesday 15 May 2013

திடீர் பயணம்

நண்பர்களே    வணக்கம்.,

                  சென்னையிலிருந்து   இரவு  பேருந்து   பயணம் (  முன்   பதிவு இல்லாமல் ) என்பது  மிகக்   கடினம்  என்பதை   உணரவைத்த    தருணம் .
     
                  திருநெல்வேலிக்கு   அருகில்  திருக்குறு ங்குடி   பேருந்து   பயணம்
செல்ல டிக்கட்   எடுக்க   முடியாமல்  தெரிந்த நண்பர் மூலம் டிக்கெட் கேட்டதற்கு கோடை விடுமுறை/சீசன் எனக் கூறி முயிற்சி செய்வதாகக் கூறினார்.
            
                  மதுரை வரை செல்ல PARVEEN TRAVELS இரவு 9.45 க்கு டிக்கெட் கிடைத்தது . 
                   
                         அப்பாடி டிக்கெட் கிடைத்த சந்தோசம் .........
  
                உண்மையில் நீண்ட தூர பேருந்துப்  பயணம் திடீரென ஏற்பட்டால் சிரமம்தான் .   

          
            நண்பர்களே BUS , TRAIN , AIR எதுவாக இருந்தாலும் RESERVE செய்து பயணம் செய்யுங்கள் ONLINE வசதியைப் பயன்படுத்துங்கள் ONLINEஇல் TICKET 
எடுப்பதை பழகிக்கொள்ளுங்கள் 
           
                                                                               மீண்டும் சந்திப்போம்...............!!!!!      
                                                                                    

          

1 comment:

  1. கோடை விடுமுறையில் முன் பதிவு இன்றி பயணம் செய்வது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்திய மதுரை பயணம் தெரிவித்து விட்டதே!
    அடிக்கடி பயணம் செய்யும் உங்களுக்கே இப்படி என்றால் எப்போதோ ஒருமுறை பயணம் மேற்கொள்ளும் என்னைப் போன்றவர்களுக்கு இன்பப் பயணம் எல்லாம் துன்பப் பயணமாகவே தோன்றுகிறது.

    ReplyDelete